.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-..-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-..-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-..-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
-------------------- நான் புதிதாக எதையும் எழுதிவிடவில்லை. பழைய மரம் புதிய பூக்களைப் பூப்பதுபோலதான் இந்தக்கவிதைகளும்----------------------
.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
sidebilde.jpg
.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
sidebilde2.jpg

முன்னுரைகள்

என்னுரை

குரும்பசிட்டி என்னும் எனது கிராமத்தை எனக்கே தூரத்தில் ஒரு ஓவியம் போல மங்கலாய்தான் தெரியும். போரும் உறவுகளின் இழப்பும் என்னை மூன்று முடிந்து சில மாதங்களைக் கடக்குமுன்பே அகதி ஆக்கியது. இந்தியாவில் கரிசைக்காடு என்னும் பொட்டல் கிராமத்தில் அம்மாவும் நானுமாய் புலம் பெயர்ந்து வாழத் தொடங்கியபோது நம்பிக்கை மட்டும்தான் எம் கையிருப்பு. தோப்பும் குடிசையும் பார்த்து மூன்று வயதில் முதலில் முகம் சுளித்தாலும் ஏழ்மை பற்றி எனக்கு புரியவைத்த காலம் அது.

மேலும்

 
ஆதலினால் கவிதை செய்தேன்...

கல்லாதது கவிதை. கவிதைக்கான இலட்சணங்கள் என்ன என்று இன்னமும் எனக்குத் தெரியாது. யாரிடமும் கவிதை எழுதக் கற்றுக்கொள்ளவில்லை. நேரத்தின் பிடியில் சிக்கிக்கொண்டு வாழ்க்கையை பிடித்துவிடும் அவசரத்தில் ஓடிக்கொண்டிருக்கும்; எனக்கு கவிதை எழுதுவதும், படிப்பதும்; குளிரில் அலைந்த பின் சூடான தேனீர் குவளையடன் போர்வைக்குள் இளைப்பாறல் போன்றது.

மேலும்...

 
தொட்டிப்பூ
tottipoo.jpg
பனிபடலத்தாமரை
book07.jpg
என் ஏதேன் தோட்டம்